Pages

Thursday, February 24, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நிவாரண உதவி




வெள்ளத்தல் பாதிக்கப் பட்ட மானிக்கம்பிடிய பாடசாலைமாணவர்களுக்கு 14.02 .2011 அன்றுஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கதுருவெல,மாநிக்கம்பிடிய கிளைகளால் பாடப்புத்தகங்களும் சீருடையும் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்,செயலாளர்பொருளாலர் உட்பட ஏனைய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment